Friday, June 19, 2015

என்னம்மா இப்படி பன்றீங்களேமா திரைப்படல் பாடல் வரிகள் தமிழ்




என்னம்மா இப்படி பன்றீங்களேமா
பாடி இசையமைத்தவர்இமான்
படம்ரஜினிமுருகன்
ஆண்:
வாடி வாடி வாடி
தமிழோட திருமகளே
எங்க அம்மாவோட மருமகளே!
என்னாடி நெனச்சிகிட்டிருக்க
லவ் பன்றமாதிரி பாப்பீங்கீளாம்
லவ் பன்றமாதிரி பேசுவீங்களாம்
இப்ப எங்க அப்பாவுக்கு புடிக்களே
எங்க ஆட்டுக்குட்டிக்கு புடிக்கல்லன்னு 
சீனப்போட்டா விட்ருவமா
ஏய் எனக்கு நியாயம் கெடச்சாகனும்டியே
பெண்:
என்னடா தண்ணியப் போட்டுட்டு வந்து தகராறு பன்றீயா?

ஆண்:
பின்ன சர்பத்த குடிச்சிட்டா தகராறு பன்னுவாங்க!

பெண்:
மரியாதையா போயிறு இல்ல போலிச கூப்பிடுவேன்
ஆண்:
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா... இப்படி பன்றீங்களேமா

கத்திரிப்பூ  தாவணி கட்டி வந்த மோகினி
கித்தாப்ப காட்டிராளே
என்ன செக்காட்டம் ஆட்டுராளே
அல்லிப்பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்ச கேட்கிறாளே
என்ன அக்கு அக்கா பேக்கிறாளே
பொட்டப்புள்ள வளப்ப காட்ட்டி போனா உசுர சுண்டி
அதையும் என்னி மனசு நோக ஆன சரக்கு வண்டி

என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா... இப்படி பன்றீங்களேமா

இசை....

வளவி வாங்க போகயில 
வளஞ்சு வளஞ்சு குடுத்தவ
கொளுசு வாங்க போகயில
குளிங்கி குளிங்கி குதிச்சவ
பொடவ வாங்க போகயில போனதென்ன தள்ளி
நான் புருசனாக போகயில போடு..றாளே கொள்ளி... யீ யீ யீ
மொகத்துக்கு நாளும் பூசி..னாளே பவுடரு
நெருக்கத்தில் அழக ரசிக்க போனா மர்டரு
ஹேர்பின்னு பெண்ட போல என்ன அவளும் ஆக்கிட்டா
போர் வெல்லு மோட்டரையே
நெஞ்ச கொடஞ்சு போட்டுட்டா

என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா... இப்படி பன்றீங்களேமா

இசை...

கலரு பூந்தி வாங்கித்தர கலங்க கலங்க அடிச்சவ
கடலமிட்டாய் வாங்கித்தர கவித கவித படிச்சவ
நகத்த போல காதலையும் வீசுராளே வெட்டி
நான் செதறு தேங்கா போல ஆக ஓடுராளே எட்டி யீ யீ யீ...
பனப்பெட்டி போல கண்ணி மனச பூட்டிட்டா 
கரிச்சட்டி போல என்ன கழுவி ஊத்திட்டா
பள்ளிக்கூடம் போகும் போது பாத்த பார்வ மரக்கல
சட்டமேல பட்ட இங்க இன்னும்கூட தொவைக்கல

என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா... இப்படி பன்றீங்களேமா